×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

உதகமண்டலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகினர். சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்யகோரிய போலீஸ் மனு விசாரணை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : killing ,Kodanad ,Satyan ,court ,Manoj , case,Kodanad murder,,court,Sayan,Manoj
× RELATED விருதுநகர் வெடி விபத்தில் 4 பேர்...